போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி, பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள் என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது என்றேதோன்றுகிறது. இந்த எண்ணத்தாலேயே பொதுவான பலதரப்பட்டகருக்களை கையாளும் தொகுப்புகளை விட இதுவேறுபடுகிறது. ஒரே கரு வெவ்வேறு சூழலில் படைப்பாளியால் எப்படி கையாளப்படுகிறது என்பது ஒரு நல்ல அனுபவம். எழுத்தாளர் ஒருகவிஞரும்என்பது இன்னும் சிறப்பு உவமைகள், படிமங்கள்மொழி அழகுடன் கதைகளை இன்னும் அணுக்கமாக்குகிறது.
போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி, பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள் என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது என்றேதோன்றுகிறது. இந்த எண்ணத்தாலேயே பொதுவான பலதரப்பட்டகருக்களை கையாளும் தொகுப்புகளை விட இதுவேறுபடுகிறது. ஒரே கரு வெவ்வேறு சூழலில் படைப்பாளியால் எப்படி கையாளப்படுகிறது என்பது ஒரு நல்ல அனுபவம். எழுத்தாளர் ஒருகவிஞரும்என்பது இன்னும் சிறப்பு உவமைகள், படிமங்கள்மொழி அழகுடன் கதைகளை இன்னும் அணுக்கமாக்குகிறது.