தமிழ்த் திரையுலகின் முந்தைய தலைமுறைகளின் மூத்த முன்னோடிகளுடன் இணைந்து பணியாற்றியவர் ஐயா கலைஞானம் அவர்கள். அந்தக்கால திரைப் பிரபலங்களுடனான தமது அனுபவங்களையும் அந்தப் பிரபலங்களின் வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்களையும் திரு.கலைஞானம் நேர்மையுடனும், நேர்த்தியுடனும் எடுத்துச் சொல்வதே இந்நூல். தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாதிருந்த அக்காலத்தில் கலைஞர்கள் தங்கள் ஈடுபாடு மற்றும் கடின உழைப்பினால் எப்படி சினிமாவில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் படைத்தார்கள், எவ்வளவு மேன்மை யான மனிதர்கள் அன்றைய திரையுலகின் அகவாழ்வைப் பிரகாசமாக வைத்திருந்தார்கள். விசுவாசம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த வெற்றியாளர்கள், வெற்றி மகுடங்களால் தலைக்கனத்தி
தமிழ்த் திரையுலகின் முந்தைய தலைமுறைகளின் மூத்த முன்னோடிகளுடன் இணைந்து பணியாற்றியவர் ஐயா கலைஞானம் அவர்கள். அந்தக்கால திரைப் பிரபலங்களுடனான தமது அனுபவங்களையும் அந்தப் பிரபலங்களின் வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்களையும் திரு.கலைஞானம் நேர்மையுடனும், நேர்த்தியுடனும் எடுத்துச் சொல்வதே இந்நூல். தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாதிருந்த அக்காலத்தில் கலைஞர்கள் தங்கள் ஈடுபாடு மற்றும் கடின உழைப்பினால் எப்படி சினிமாவில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் படைத்தார்கள், எவ்வளவு மேன்மை யான மனிதர்கள் அன்றைய திரையுலகின் அகவாழ்வைப் பிரகாசமாக வைத்திருந்தார்கள். விசுவாசம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த வெற்றியாளர்கள், வெற்றி மகுடங்களால் தலைக்கனத்தி