இங்கேயும் இல்லாமல் , அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள் ; பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். பக்தி , காதல் , பரிவு , பாசம் , தியாகம் , நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்ப சற்று மாற்றி கொள்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு மத்யமர் - சுஜாதா
மத்திய தர மக்களின் ஆசைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சிறுகதைகள் மூலம் சொல்ல ஒரு முயற்சி. பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல முயற்சி. கல்கியில் தொடராக வந்தது.
இங்கேயும் இல்லாமல் , அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள் ; பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். பக்தி , காதல் , பரிவு , பாசம் , தியாகம் , நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்ப சற்று மாற்றி கொள்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு மத்யமர் - சுஜாதா
மத்திய தர மக்களின் ஆசைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சிறுகதைகள் மூலம் சொல்ல ஒரு முயற்சி. பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல முயற்சி. கல்கியில் தொடராக வந்தது.