Psycho analysis -ஐ களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் தமிழ் நாவல். மருத்துவப் பட்டதாரி மாணவன் ஒருவனின் தற்கொலை என்ற புள்ளியில் இயங்கும் கதை, தற்கொலைக்கான காரணத்தை அறியும் அலைக்கழிப்பில், கடந்து வரும் மனித மனங்களுடைய அலைவுகளின் அத்தனை பரிமாணங்களையும் அதன் அவலங்களையும் சில்லுசில்லாக பகுப்பாய்வு செய்கிறது. அத்தனையும் கூறுப்போடப்பட்டப்பின் மிச்சமிருக்கும் உண்மையின் கசப்பு எந்தவொரு சமரசமுமின்றி அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Psycho analysis -ஐ களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் தமிழ் நாவல். மருத்துவப் பட்டதாரி மாணவன் ஒருவனின் தற்கொலை என்ற புள்ளியில் இயங்கும் கதை, தற்கொலைக்கான காரணத்தை அறியும் அலைக்கழிப்பில், கடந்து வரும் மனித மனங்களுடைய அலைவுகளின் அத்தனை பரிமாணங்களையும் அதன் அவலங்களையும் சில்லுசில்லாக பகுப்பாய்வு செய்கிறது. அத்தனையும் கூறுப்போடப்பட்டப்பின் மிச்சமிருக்கும் உண்மையின் கசப்பு எந்தவொரு சமரசமுமின்றி அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.