அயோத்திதாசர் மற்றும் அவரது எழுத்துக்களை புரிந்துகொள்ள, மேலும் அவற்றில் கவனம் கொள்ளும் விதமாக இந்நூல் அமைந்திருக்கின்றது. எழுத்து நடை அனைவரையும் ஈர்க்க வல்லது. அயர்ச்சி தரா ஆர்வம் தூண்டும் நடை.
அயோத்திதாசர் மற்றும் அவரது எழுத்துக்களை புரிந்துகொள்ள, மேலும் அவற்றில் கவனம் கொள்ளும் விதமாக இந்நூல் அமைந்திருக்கின்றது. எழுத்து நடை அனைவரையும் ஈர்க்க வல்லது. அயர்ச்சி தரா ஆர்வம் தூண்டும் நடை.