நான் ரத்தம்பற்றியே எழுதுகிறேன் என்பார்கள். ஆம். என் கதைகளில் எழுத்துகளாக வழிவது அரியநாச்சியின் ரத்தமே! அரியநாச்சி, ஆப்பநாட்டு பெண் தெய்வம். இவளின் தொப்புள்கொடி பெருக்கம். நானூத்தி சொச்சம் திசைகளில் வேர்பாய்ச்சிப் படர்ந்து கிடக்கிறது. இந்தக் கதையில், அங்கமெங்கும் இருட்டுச் சாம்பலை குழைத்துப் பூசி, மண்ணுக்குள் புதைந்திருப்பவளின் மௌனப் பெருமூச்சில் பொங்கிப் பிரவகிக்கிறது சுடுரத்தம்.
நான் ரத்தம்பற்றியே எழுதுகிறேன் என்பார்கள். ஆம். என் கதைகளில் எழுத்துகளாக வழிவது அரியநாச்சியின் ரத்தமே! அரியநாச்சி, ஆப்பநாட்டு பெண் தெய்வம். இவளின் தொப்புள்கொடி பெருக்கம். நானூத்தி சொச்சம் திசைகளில் வேர்பாய்ச்சிப் படர்ந்து கிடக்கிறது. இந்தக் கதையில், அங்கமெங்கும் இருட்டுச் சாம்பலை குழைத்துப் பூசி, மண்ணுக்குள் புதைந்திருப்பவளின் மௌனப் பெருமூச்சில் பொங்கிப் பிரவகிக்கிறது சுடுரத்தம்.