இது ரம்யா – தனஞ்செயனின் நிறைவேறாத காதல் கதை. காதலுக்கு தடை அந்தஸ்து. அவர்கள் காதலைத் தடுக்க தனஞ்செயனின் தந்தை கிருஷ்ணாமோகன் செய்யும் சதி வேலைகள் - ஒரு தந்தை தன் மகனின் நல்வாழ்வை விரும்பாமல் – தன் கெளரவத்தை மட்டும் பார்த்து எந்த எல்லை வரை செல்வார் என்பதற்கு எடுத்துக்காட்டு. கடைசியில் அவராவது அதில் வெற்றி பெறுகிறாரா என்றால் அதுவுமில்லை.