இந்த நாவலில் சில எதிரொலிகள் இருக்கின்றன. சில இடங்களில் கணேசனும் - கதை சொல்பவனும் அவர்கள் அடிப்படை மதிப்புகளை நோக்குகையில் இரத்தசம்பந்தமுடையவர்களே. அப்பட்டமாக இல்லை . ஆழமாக என்று தோன்றாமலும் இல்லை. ' இந்த நாவலில் அடித்தளமாக இயங்கும் ஒரு வாழ்க்கை நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'அசடு' என்ற நாவல் ஒரு வெற்றிகரமான படைப்பு என்பது குறித்து யாருக்கும் ஐயமிருக்காது. இதை படித்த பிறகு நம்முள் வளையவரும் நீங்கள், கணேசனை வேறு விதமாகத்தான் பார்ப்பீர்கள். இதைப் படைத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த நாவலில் சில எதிரொலிகள் இருக்கின்றன. சில இடங்களில் கணேசனும் - கதை சொல்பவனும் அவர்கள் அடிப்படை மதிப்புகளை நோக்குகையில் இரத்தசம்பந்தமுடையவர்களே. அப்பட்டமாக இல்லை . ஆழமாக என்று தோன்றாமலும் இல்லை. ' இந்த நாவலில் அடித்தளமாக இயங்கும் ஒரு வாழ்க்கை நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'அசடு' என்ற நாவல் ஒரு வெற்றிகரமான படைப்பு என்பது குறித்து யாருக்கும் ஐயமிருக்காது. இதை படித்த பிறகு நம்முள் வளையவரும் நீங்கள், கணேசனை வேறு விதமாகத்தான் பார்ப்பீர்கள். இதைப் படைத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.