பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பிருந்தே, தூத்தூக்குடி ஹார்பர் பகுதிகளில் மிகப் பெரியளவில் கடல் வணிகம் செய்துவரும் பர்லாந்து குடும்பத்தின் வாரிசுகளான பெரியவர் ஜோசப் பர்லாந்து, சின்னவர் டேவிட் பர்லாந்து ஆகிய இருவரின் அதிகார யுத்தம்தான் 'வேட்டை நாய்கள்' தொடரின் கதைக்களம்.
பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பிருந்தே, தூத்தூக்குடி ஹார்பர் பகுதிகளில் மிகப் பெரியளவில் கடல் வணிகம் செய்துவரும் பர்லாந்து குடும்பத்தின் வாரிசுகளான பெரியவர் ஜோசப் பர்லாந்து, சின்னவர் டேவிட் பர்லாந்து ஆகிய இருவரின் அதிகார யுத்தம்தான் 'வேட்டை நாய்கள்' தொடரின் கதைக்களம்.