நாகதேவி எட்ட பஞ்சணையில் உட்கார்ந்திருந்த போதும், கட்டிலை விட்டிறங்கி நின்று நாகர்கள் கட்டளையை விளக்கியபோதும் அவள் உடலிலிருந்து எழுந்த சுகந்தம் உபேந்திரனை ஓரளவு ஈர்த்ததென்றால், அவள் அவனருகில் வந்ததும் அந்தப் பரிமளம் அவன் உணர்ச்சிகளைப் பெரிதும் அள்ளவே செய்தது. அவள் அவன் குழலைப் பிடித்திழுத்துக் குனிய வைத்த போதே அவள் மார்புக்கெதிரே மிக அருகே அவன் முகம் இருந்த காரணத்தால் லேசாகக் கச்சை இடங்கொடுத்துத் தெரிந்த அவள் மார்பு விளிம்புகளும் இடையே ஓடிய குறுகிய பாதையும் அவன் கண்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியதல்லாமல், அருகாமையின் காரணமாகப் பெருகிவிட்ட பரிமள சுகந்தத்தின் முழு வேகம் அவன் சுவாசத்தின் மூலம் இதயத்திலும் சென்று உறைந்து அவனை நிதானமிழக்
நாகதேவி எட்ட பஞ்சணையில் உட்கார்ந்திருந்த போதும், கட்டிலை விட்டிறங்கி நின்று நாகர்கள் கட்டளையை விளக்கியபோதும் அவள் உடலிலிருந்து எழுந்த சுகந்தம் உபேந்திரனை ஓரளவு ஈர்த்ததென்றால், அவள் அவனருகில் வந்ததும் அந்தப் பரிமளம் அவன் உணர்ச்சிகளைப் பெரிதும் அள்ளவே செய்தது. அவள் அவன் குழலைப் பிடித்திழுத்துக் குனிய வைத்த போதே அவள் மார்புக்கெதிரே மிக அருகே அவன் முகம் இருந்த காரணத்தால் லேசாகக் கச்சை இடங்கொடுத்துத் தெரிந்த அவள் மார்பு விளிம்புகளும் இடையே ஓடிய குறுகிய பாதையும் அவன் கண்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியதல்லாமல், அருகாமையின் காரணமாகப் பெருகிவிட்ட பரிமள சுகந்தத்தின் முழு வேகம் அவன் சுவாசத்தின் மூலம் இதயத்திலும் சென்று உறைந்து அவனை நிதானமிழக்